வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஊழியரணியில் குறைந்தது 30 விழுக்காட்டு வெளிநாட்டினரைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களின் விகிதம் கடந்த பத்தாண்டில் மாற்றமின்றி நிலையாக 20 விழுக்காட்டிலேயே இருந்துள்ளது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.
சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.
மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தைச் சார்ந்த ‘இந்திய நண்பர்கள் ஐக்கியம்’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி உட்லண்ட்ஸ் கிரைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.